"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, March 17, 2014

இந்திய மக்கள் கழகம், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலியில் இந்திய மக்கள் கழகம், யாதவ மகாசபை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.
திருநெல்வேலியில் இந்திய மக்கள் கழகம், யாதவ மகாசபை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் தேவநாதன்யாதவ் தலைமை வகித்து பேசுகையில், யாதவ மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்கும் வகையில் வரும் மக்களவைத் தேர்தலில் பணி ஆற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கூட்டத்தில், யாதவ மகாசபையின் தென்மண்டல தலைவர் கே. ராமகிருஷ்ணன், மாநில கொள்கைபரப்பு செயலர் கோமதிநாயகம், திருநெல்வேலி மாவட்ட பண்பாட்டுக் கழகத் தலைவர் சண்முகசுந்தரம், யாதவ மகாசபையின் பொருளாளர் பெருமாள், மேற்கு மாவட்டத் தலைவர் நம்பி, மாவட்டத் தலைவர் பேட்டை மாடசாமி,
மாவட்ட மகளிரணி செயலர் சசிகலா, நான்குனேரி பேரவைத் தொகுதி பொறுப்பாளர் ராமச்சந்திரன், கடையநல்லூர் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் தியாகராஜன் உள்பட பலர் பேசினர்.
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar