"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, May 27, 2015

29ஆம் தேதி நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:மும்பை யாதவ மகா சபை .மற்றும்.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்.

இந்திய மக்கள் கல்வி
முன்னேற்றகழகமும ்,மும்பை யாதவ மகா சபையும் , வரும் 29ஆம் தேதி நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், போரட்டம் ,நெல்லை இரயில் நிலையம் முன்பாக 29 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது ஏனென்றால் நமது சமுதாயத்தை சேர்ந்த ரயில்வேதுறையில் பணிபுரிந்த
சங்கரபாண்டி என்பவர் மேலதிகாரியின் சூழ்ச்சியின் சதியால் மின்சாரம்
பாய்த்து படுகொலைசெய்யப்ப ட்டார் .இன்னும் நாம் தூங்கிகிடந்த நிலமை
போதும் பொங்கிஎழுவோம் இதற்க்கு நீதி கிடைக்க வேண்டும். எத்தனை
குருசாமி யாதவ் அய்யப்பன் யாதவ்  நயினார் யாதவை, நாம் இழந்தது
போதும் இனியும் இழக்கக்கூடாது, நெல்லையில்அனைத் து ஊர்களில்
இருந்தும் திரளான இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இன ஒற்றுமையை பாதுகாக்க  ஆர்ப்பாட்டத்தில ் கலந்துகொள்ளுங்க ள்,

மும்பை யாதவ மகாசபை
.மற்றும்.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்.

Tuesday, May 26, 2015

அழகுமுத்துகோனின் குருபூஜை விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவையின் விளம்பரங்கள்

ஆண்ட இனமே! ஆயர் குலமே! அணி திரண்டு வாரீர் மாவீரர் அழகுமுத்துகோனின் குருபூஜை விழாவிற்கு

நாள் : ஜூலை11
இடம் : கட்டாலங்குளம் தூத்துக்குடி மாவட்டம்


அமைப்பு :
புதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவை

என்றும் சமுதாய பணியில் ஏஆர்.கண்ணன் யாதவ்
தொடர்புக்கு : 9943055190, 9943055191








Monday, May 25, 2015

60-வது ஆண்டு "கேரளா யாதவ சபை - வைரவிழா

60-வது ஆண்டு "கேரளா யாதவ சபை - வைரவிழா" நிகழ்ச்சியை அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள் அந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் சார்ப்பாக சொ.நீலகண்டன், பா.வரதராஜன், ப.கந்தவேலு, பெரி.கபிலன் மற்றும் இரா.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.


மூன்று நாள் இடைவிடா மழையிலும் வைரவிழாவில் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் மற்றும் நம் சமூக உறவுகள் 5000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். வைரவிழாவை இளைஞர்கள் மிகச்சிறப்பாக செய்து முடித்தார்கள்.

நன்றி !!!




Saturday, May 16, 2015

தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு யாதவ மகாசபை நிதி உதவி

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் தனது சொந்த நிதியிலிருந்து ஒருலட்சத்து அறுபத்துஓராயிரத்தை (1,61,000) இன்று நெல்லையில் பொன்னையா யாதவ் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார் .திருநெல்வேலி மாவட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர் .

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar