"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label யாதவர் சங்கமம் திருவண்ணாமலை. Show all posts
Showing posts with label யாதவர் சங்கமம் திருவண்ணாமலை. Show all posts

Friday, March 18, 2016

திருவண்ணாமலை யாதவர் சங்கமம் அறிக்கை

யாதவ சொந்தங்களுக்கு வணக்கம்,
தற்போது இணையதலத்தில் திருவண்ணாமலையில் உள்ள அழகுமுத்து கோன் சிலை அவமதிக்கபட்டதாக ஒரு போஸ்டர் வெளிவந்துள்ளது.
அது 2011 ஆம் ஆண்டு நடந்தது. தற்போது எந்த பிரச்சனையும் இல்லை ஏன் சில நபர்கள் அந்த தகவலை இப்பொழுது பதிவிட்டார்கள் என்று தெரியவில்லை.
தகவல் அறிந்து யாதவர் சங்கமம் தலைவர் திரு. தியாகராசன் அவர்கள் இன்று காலை 10 மணி அளவில் சென்றுபார்வையிட்டார்கள்.எந்த பிரச்சனையும் இல்லை. 
மேலும் ஜனநாயக மக்கள் தமிழ்தேசம் கட்சி தலைவர் திரு ராமசந்திரமருதுபாண்டியர் அவர்களும் சிலை அருகில் தான் உள்ளார்.


தவறான தகவல்களை பதிவிட வேண்டாம் என கேட்டுகொள்கிறோம். பழய தகவல்களை பதிவிடும் போது எப்போழுது நடந்தது என தெளிவாக பதிவிடவும்
இப்படிக்கு
யாதவர் சங்கமம் திருவண்ணாமலை

Monday, February 22, 2016

திருவண்ணாமலையில் யாதவர் சங்கமம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறப்போராட்டம்

சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.. 
வருகின்ற 26ம் தேதி வெள்ளிக்கிழமை யாதவர் சங்கமம் சார்பில் அண்ணன் திரு தியாகராஜன் Ex.vice chairman தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ளது.. எனவே அனைத்து யாதவ சொந்தங்களும் வந்து கலந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.. 

இடம்:
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் அருகில்.
நேரம் காலை 10:00 மணி

Wednesday, July 15, 2015

திருவண்ணாமலையில் சுமார் 10000 பேர் கலந்துகொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.


யாதவர் சங்கமம் தலைவர் திரு. V. தியாகராசன்  அவர்களின் தலைமையில் சுமார் 10000 பேர் கலந்து கொண்ட  வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.


அண்ணாமலையார் கோவிலில் இருந்து பேரணியாக யாதவ சொந்தங்கள் சென்று அழகு முத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.









































































 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar