"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Tuesday, September 23, 2014

சென்னையில் 21-09-14 அன்று கோகுலம் அருள் தீபம் அறக்கட்டளை சார்பாக நடந்த முதல் செயற் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள்

மாவட்டம் தோறும் வழக்கறினர்களை உருவாக்குவது மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அளித்தால். பள்ளிக்கூடங்கள் திறப்பது அதன் மூலம் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு . குழந்த்தைகளுக்கு சிறந்த கல்விகளை கொடுப்பது . மாவட்டங்களில் கணினி மையங்கள் அமைத்தல் அதன் மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கற்ப்பித்தல் இதன் மூலமாகவும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது . சென்னையில் நம் மக்கள் வேலை விசயமாக வந்து சென்றால் அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெஸ் வசதியுடன் விடுதி ஓன்று அமைத்தல் மற்றும் அதில் நமது கல்லுரி மாணவாகள் மற்றும் பேஜ்ளர்கள் தங்கும் விதமாகவும் கோகுலம் அருள்தீபம் அலுவலகமும் சேர்ந்து இயங்கும் விதமாக அமைக்க முடியு . பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்டோர்கள் ஆதரவற்ற முதியோகளுக்காண முதியோர் இல்லம். இதில் கணவனால் கைவிடப்பட்டோருக்கும் விதவைகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவது .மாவட்டங்களில் சிறு தொழில்கள் ஆரம்பித்து அதன் மூலம் வேலைவாய்ப்பு. மகளிருக்கான சுய சுதவி திட்டம் .மாற்று திறனாளிகளுக்கு தொழில் தொடங்க 50% கடன் வழங்குவது. இது போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.கூட்டத்தை அதன் அமைப்பாளர்கள்:ஆர்.எம்.கோகுல் யாதவ். மற்றும் எஸ்.பி.தாஸ் யாதவ் .தலைமையிலும் பொருளாளர் .பாண்டியராஜ் யாதவ் . அவர்களின் ஒத்துளைப்பிலும் நடைப்பெற்றது இதில் அனைத்து மாவட்ட அமைப்பாளர்களும் கலந்துக்கொண்டு அவரவர்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர் கடைசியாக பிரபல பாடகர் திரு .கல்லாண்ட பெருமாள் அவர்கள் நன்றிவுரை ஆற்றி கூட்டத்தை முடித்து வைத்தார்

சென்னையில் கோகுலம் அருள் தீபம் அறக்கட்டளை சார்பாக நடந்த முதல் செயற் குழு கூட்டத்திற்கு முன்பாக சென்னை எழும்பூரில் உள்ள நம் மூப்பாட்டன் மாவீரன் இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் திரு அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொது எடுத்தப்படம்

Friday, September 19, 2014

யாதவர் தன்னுரிமைப் பணியகம் நடத்தும் விழாவிற்கு வருகை தர அழைப்பிதழ் பெற?

அன்புடையீர் வணக்கம்


ஆயர் விருதுகள் 2014 (28/09/2014) அன்று மதுரையில் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" நடத்தும் விழாவிற்கு வருகை தர விருப்பம் உள்ள முகநூல் நண்பர்கள் உங்களுடைய முகவரி அல்லது WHATSUP நம்பரை விருப்பம் உள்ளவர்கள் அனுப்புங்கள் உங்களுக்கு அழைப்பிதழ் வந்து சேரும்.

நன்றி !!!
யாதவர் தன்னுரிமைப் பணியகம் - ஊடக பிரிவு 
தொடர்புக்கு : 0452 4354343 (காலை 10 மணி முதல் 6 மணி வரை)

Thursday, September 18, 2014

Saidapet Yadavar Sangam celebrate Krishna Jayanthi

Saidapet Yadavar Sangam organised Sri Krishna Jayanthi celebration. The President of Tamil Nadu Yadava Mahasai Dr.M. Gopalakrishnan, Gokula Makkal Katchi President Thiru. M.V. Sekar, Sadai Thanasekar, Manokaran, Rajendran and other members took part in the celebrations.



Tuesday, September 16, 2014

திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம்

திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம் வருகிற 20,21 ம் தேதிகளில் ( சனி மற்றும் ஞாயிற்று கிழமை ) சரஸ்வதி - நடராஜன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. 24 அஷ்டபதிகள், விஷ்னு சகஷ்ர நாம பாராயணம், தோடய மங்களம், குரு கீர்த்தனம், திவ்ய நாம பஜனை, டோலோத்சவத்துடன், பகவான் கிருஷ்னர் - ராதா திரு கல்யாண வைபோகத்தில் நீங்களும் கலந்து கொண்டு எம்பெருமான் ஆசி பெற., "ஆட்டுக்கார தெரு, மஞ்சனக்கார தெரு பூர்வீக யாதவர்கள் சங்கம்" சார்பில் அன்போடு அழைக்கிறோம். அனைவரும் வருக! வருக!! விழா தொடர்புக்கு: திரு. முகுந்தன் (எ) பத்ரி Cell No: 9150232368.

Monday, September 15, 2014

பூவளத்தூரில் முப்பெரும் விழா


பக்தியும்,வீரமும்,ஆன்மிகமும் ஓங்கிவளர்ந்த இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் போகலூர் ஒன்றியம் (பூவை)பூவளத்தூர் கிராமத்தில் அழகிய எழிலுடன் சிறப்புடன் அமைந்து அனைவரையும் காத்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ விஜய கணபதி ,ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் ,ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயங்களுக்கு நூதன அஷ்ட பந்தன விமான ஷம்ப்ரோஷணம் என்னும் மஹா கும்பாபிஷேகம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா 15-09-2014 திங்கட்கிழமை சிறப்புடன் நடைபெறுகிறது .

நிகழ்ச்சிக்கு தலைமை வகிப்பவர்கள் :
உயர்திரு, டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன் யாதவ் அவர்கள்,
இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன் , தமிழ்நாடு யாதவ மகாசபை,சென்னை .
கோகுல கண்ணன் கோவில் கொடிமரம் அடிக்கல் நாட்டி அன்னதானம் வழங்குபவர் :
உயர்திரு, டாக்டர் ஆர்.பி.தர்மலிங்கம் யாதவ் அவர்கள்,
சேர்மன்,ஜூப்ளி பிளாட்ஸ் & ஹவுசிங் பிரைவேட் லிமிடேட்,சென்னை.
முன்னிலை :
யாதவ திருமண மஹால் திறந்து வைப்பவர் :
உயர்திரு, மலேசிய.எஸ்.பாண்டியன் யாதவ் அவர்கள் ,
தொழிலதிபர்,தாளாளர்,பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி ,அரசனூர்.
எல்லோரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
அனைவரும் வருக! அருள் பெறுக!!








இவண்:
மாவீரன் அழகுமுத்து யாதவ் பேரவை ,
மாவீரன் அழகுமுத்து இளைஞர் பேரவை ,
கோகுல மணவ மன்றம்,
பூவளத்தூர்.

Sunday, September 14, 2014

நாகப்பட்டினம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் 26 லட்ச ரூபாய் செலவில் பகவான் கிருஷ்னர் உலா வரும் திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது





நாகப்பட்டினம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் 26 லட்ச ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக பகவான் கிருஷ்னர் உலா வரும் திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா வருகிற 16 ம் தேதி செவ்வாய் கிழமை காலை 7 மணிக்கு நடக்கிறது. எவ்வளவு பெருமையான விஷயம் இது யாதவர்களுக்கு ! விழாவில் நீங்களும் கண்டிப்பாக கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி "ஆட்டுக்கார தெரு, மஞ்சனக்கார தெரு, பூர்வீக யாதவர்கள் சங்கம்" சார்பில் கேட்டு கொள்கிறோம். விழா தொடர்புக்கு : திரு. இளவரசு யாதவ்.,S.Rly., Cell No. 7708064944.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar